Friday, July 19, 2013

மாசறு பொன்னே : வாலி

மூன்று எழுத்தில் என் மூச்சிருக்கும் என்று எழுதியவரின் மூச்சு நின்று விட்டது. இன்னொரு இழப்பு ஸ்ரீ ரங்கத்துக்கு :-( ஊர் பாசம் அதிகம் மனது வலிக்கிறது. ஸ்ரீ ரங்கத்தில் இன்னொரு ரங்கராஜனோடு (எழுத்தாளர் சுஜாதா) சேர்ந்து இந்த ரங்கராஜன் கையெழுத்து பத்திரிக்கையில் கதை,கட்டுரைகள் எழுதி உள்ளார் .
TMS மூலம் திரை உலகிற்கு அறிமுகமாகி முதலில் எழுதியது "சிரிகின்றான் இவன் சிரிகின்றான்". இன்று அழத்தான் முடிகிறது.
இவரின் அம்மா பாசம் அளவிடமுடியாதது. அம்மா என்றால் அன்பு, அம்மா என்று அழைக்காத உயிர் இல்லையே, நானாக நானில்லை தாயே வரை நீண்டது.

இராமாயணத்தில் வாலி மற்றும் ராமசந்திரன் இடையே எத்தகைய உறவு இருந்தது என்பதை நாம் கண் கூடாக கண்டதில்லை. ஆனால் இந்த வாலிக்கும் (MG ) ராமசந்திரன் இடையே இருந்த நட்பு...... நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் தொடங்கி,இவர்கள் இருவரும் தொட்டால் பூ மலர்ந்தது (தொட்டால் பூ மலரும்), கண் போன போக்கிலே கால் போனது (பணம் படைத்தவன்).

கணேசனையும் விட்டு வைக்கவில்லை இவர். இதோ எந்தன் தெய்வம் முன்னாலே என்று நம் முன் நிறுத்தி இருவரும் நம் கண்களை குளமாக்குகிரார்கள்.

காலத்தை கடந்து நிகழ்காலத்திற்கும் தன்னை அடையாளபடுத்தி கொண்டார். உன்னை நெனச்சேன் பாட்டு படிச்சேன் (கமல்), பழமுதிர் சோலை (கார்த்திக்), கொஞ்ச நாள் பொறு தலைவா (அஜித் ) போன்று காலத்துடன் கை கோர்த்தார்.

கோல முகமும் குறு நகையும் குளிர் நிலவென நீல விழியும் பிறைநுதலும் விளங்கேடுமெனில் நீலியென சூலியென தமிழ் மறை தொழும் , எங்கள் மாசறு பொன்னே .....
அற்புதமான பாடல் தேவர் மகனுக்காக.

பக்தியில் சற்றும் சளைத்தவர் இல்லை. இராமயணத்தை இரத்தின சுருக்கமாக, பல்லவி,அனு பல்லவி மற்றும் முதல் சரணங்களில் அமைத்த, ஸ்ரீ ராம நாம ஒரு வேதமே (ஸ்ரீ இராகவேந்திரர் ) ஒன்றே சாட்சி.

ராப் மற்றும் டிஸ்கோ நடனங்கள் பிரபலம் ஆகிய கால கட்டங்களில் கூட தனி கோடியை உயர பறக்க வைத்தார். சிக்கு சிக்கு புக்கு ரயிலே, முக்கால முக்காபுலா, சின்ன ராசாவே சிதேறேம்பு என்னை கடிக்குது போன்ற பாடல்களில் மூலம் அந்த அந்த கால கட்டத்தில் வாழ்ந்தார்.

ரஜினியின் சிவாஜி படத்தில் ஒரு பாடல், தீ தீ தீ ஜெக ஜோதி ஜோதி... தளபதி வெடி ஜாதி ஜாதி என்று எழுதி விட்டு நிமிர்தவர் அடுத்து என்ன எழுதுவார் என்றே எல்லோரும் அவர் முகத்தையே பார்க்க வந்து விழுந்தன
வரிகள் , பில்லா ரங்கா பாஷா தான் என் பிஸ்டல் பேசும் பேஷா தான்....அறையில் அப்ளாஸ் அடங்க நேரமாயிற்று .

எல்லா காலங்களிலும் relevant ஆகா இருந்தவர்.

தாயாலே வந்தது தீயாலே வெந்தது என்று தனக்கே இரங்கற்பா எழுதி உள்ளார்.

அந்த மாசறு பொன் இன்று மறைந்து விட்டார். வானுலகம் அவர் புகழ் பாட அவரை அழைத்து கொண்டதோ என்னவோ . என்னை பொறுத்தவரை இனிமேல் தான் அவர் வாழ போகிறார் இப்பூவுலகில்.
 http://youtu.be/XTJpbcFyN_I
 

Thursday, March 28, 2013

கல்யாணி பாடாத கச்சேரி களை கட்டாது



கல்யாணி ராகம் எனக்கு மிகவும் பிடிக்கும். கல்யாணி ராகம் பாடாத கச்சேரி களை கட்டாது என்பது கர்நாடக சங்கீதம் மிகவும் தெரிந்தது போல் சொல்லி கொள்வேன்.நமக்கு எல்லாமே அரை குறை தான். சரி விஷயத்துக்கு வருவோம்.
இரண்டு நாட்களுக்கு முன்பு ட்விட்டெர்ல ஒருத்தர் இந்த பாட்டை பத்தி ரொம்ப ஸ்லாகித்து இருந்தார்.சரி என்று கொஞ்சம் நினைவலைகளை அசை போட்ட போது கிடைத்த பொக்கிஷம்.என் ராஜாவுக்கும் கல்யாணி ரொம்ப பிடிக்கும் போல் இருக்கிறது. அவர் கல்யாணியில் கொடுத்த பாடல்கள் எல்லாம் சொக்க தங்கம்.கண்ணாலே  காதல் கவிதை சொன்னாலே உனக்காக (ஆத்மா), வைதேஹி ராமன் கை சேரும் காலம் (பகல் நிலவு),மஞ்சள் வெயில் (நண்டு),ஜனனி ஜனனி (தாய் மூகாம்பிகை), நதியில் ஆடும் பூவனம் (காதல் ஓவியம்),கீதம் சங்கீதம் (கொக்கரக்கோ),வெள்ளை புறா ஒன்று (புது கவிதை),சுந்தரி கன்னல் ஒரு சேதி (தளபதி).....நெறைய நெறைய. இந்த பதிவிற்கான பாடல், வந்தாள் மகாலக்ஷ்மியே (உயர்ந்த உள்ளம்),அக்மார்க் கல்யாணி. பாடலுக்கான களம் மிக அருமையா அமைக்கப்பட்டு இருக்கும். இந்த படம், பப்படம் தான் என்றாலும் ராஜாவால் கொஞ்சம் காப்பற்றப்பட்டது இந்த மாதிரி  பாடல்களால் தான். நாயகன் ஒரு பணக்கார குடிமகன்,தனது வாழ்க்கையில் வந்த ஒரு பெண்ணை மகாலக்ஷ்மியே வந்தது போல் போற்றி பாடுவதாக அமைந்துள்ளது. வாலிப கவிஞர் எழுதிய பாடலா என்று தெரியவில்லை. நாயகன் தன் குடியையும் , தான் குடித்தனம் வினையும் உள்ள கிடைக்கையும் இந்த வரிகளில், "அடியேனின் குடி வாழ, தனம் வாழ" என்று கிண்டலாக பாடலாசிரியர் எழுதி இருப்பார். பாலுவிற்கு இந்த மாதிரி பாடல்கள் எல்லாம் அல்வா. அவரின் சில சங்கதிகள் இந்த பாடலில் அற்புதம். ராஜா, பாலு மற்றும் கமல், யார் யாரை விஞ்சுவார்கள் என்று எதிர்பார்க்க வைக்கும் பாடல்.. இதோ இங்கே உங்கள் பார்வைக்கு.
http://youtu.be/L5O3Tjshx9Y

Thursday, February 14, 2013

Sriranjini Santhanagopalan @ Chowdiah Hall

Impressive !!  I havent heard her live earlier and being the first time I was eagerly looking forward. Her concert was sandwiched between to other concerts and knowing she will have too little time to settle down andShe did that earnestly for her effortless 90 minutes essay and captivating. Started with a small virutham on Maha Periyavah, she launched into Chalemela Varnam and breezed into beautiful Purnachandrika after a crisp alapana ( Palukavemi Naa Daivama).  She osciallated between lower and upper octaves during the Kalpana swaras at ease and the audience had now got the taste of what is in store for rest of the concert. She did a short and sweet Purvi Kalyani (composition of Gopalakrishna Bharathi, Nadamaadum naadhanadai malarey thunai).  A short alapana of Kokilavaram aka Kokilapriya followed with composition of Dikshithar, Kodandaramam anisham. Main piece of the day Mohanam. Elaborate alapana, sangathis flowed like a stream. Effortless alapana with lovely breath control and speed. She started the krithi singing the anupallavi "Vanaja Nayana momunu".

GuruShishya Parampara thematic concert
Day 2 Concert 2  6 to 7.30 PM (90 minutes full)
Trivandrum Sampath on Violin and Delhi Sairaam on Mridangam (Tiruvaarur Bhakthavatsalam's disciple)

1. Chalamela varnam
2. Palukavemi Naa Daivama (Purnachandrika, A,S)
3. Nadamaadum Naadhanadi malarey thunai (Purvi Kalyani)
4. Kodanda ramam anisham (Kokilaravam aka Kokila priya, A)
5. Nannu Paalimpa (Mohanam, A,N,S,T)

Sampath shadowed her wilfully and Delhi Sairaam showed who is is guru while playing for the krithi and especially in the Thani portion.

Totally lovely 90 minutes captivating stuff.

Way to go Sriranjini !!!!!!

Sikkil Gurucharan,Chowdiah Hall 13th Feb 2013





My self imposed exile for last 90 days came to an end yesterday the first concert of 2013. I went on a hibernation which was a conscious decision putting a hold to all external activities including away from FB, on and off on Twitter. Over a period of time I got into a comfort in the zone and breaking the shackles to come out was difficult. When I first saw this Guru Shishya Parampara event hoarding and saw the impressive line up Sikkil Gurucharan, Sriranjani Santhanagopalan,T N S Krishna, MV Ramakrishna Murthy, Nisha Rajagopal,Saketharaman and culminating with Abhishek Raghuram, I couldn’t resist coming out and kick start 2013 music season

Guru Shishya Parampara
Sikkil Gurucharan, H K Venkatram, Arjun Kumar and Guruprasanna
Chowdiah Hall, 13th February 2013 7.30 PM (started only by 8.05 PM)

The 2nd thematic concert of day 1 started 30 minutes late due to bad time management by the earlier artist. Even after pointing out that he is running out of time he went on and on and finally Gurucharan started at 8.05 PM thanking the audience for staying late to listen to him.

  1. Sikkil Singaravelava (Varnam in Reethi Gowla) composed by his Guru Sikkil Kunjumani
  2. Parama Pavana papa mochana in Ranjani (composer : musu Krishnaiyer)
  3. Pancha nadeesha pahimam in Purnachandrika (Crisp Alapana and Neraval,composer : Patnam Subramanya Iyer)
  4. Srimadadi Thyagaraja Guruvaram in Kalyani , main piece (A,N,S,T, composer : Mysore Vasudevachar)
  5. Sompaina manasutho in Ahiri (Composer : Thyagaraja Swamigal)
  6. Purandaradasa devar nama , Dhaniya Nodideno

Choice of ragas for Capsule concert is always going to be difficult and I vehemently oppose such capsule concerts which don’t give any kind of room for both audience and the accompanying artists especially the violinist. But Gurucharan read the mood quickly and got the theme, started right earnestly with Reethi Gowla varnam composed by his guru with lovely swaras. What followed was a beautiful Ranjani and first time I heard this krithi of Meesu Krishnaiyer. Purnachandrika is always a treat to hear and this krithi came up with lovely chittaswarams. And I always say, Kalyani always raise the bar of any concert and which was main piece yesterday. If you look at the krithis and composers Gurucharan was quite careful in rendering not offbeat and did wove a pattern on the Guru Shishya parampara on the composers too.

Arjun Kumar, from UKS School and Guruprasanna (Anoor Ananthakrishna) gave a roaring Thani avarthanam. H K Venkatram was his usual self all along and showed his brilliant imagination during the kalpanaswaras in Kalyani.

Points to ponder: I always felt Gurucharan was singing a note below. He can sing a note higher
Bit disappointed that being too young why he uses iPad to get the krithi while singing L

Monday, November 26, 2012

Sanjay Subrahmanyan November 2012 Koramangala

Whattey way to start the concert (Saranagatha vatsaley, Kadanakuthoohalam) by Sanjay yesterday evening at Koramangala.This is composed by his guru Calcutta Krishnamurthy. The Bangalore Season comes to an end with this concert before moving to Mecca of Music, Madras for the Magnus Opus December Season 2012. For me this is a special concert since he sung finally my request of long time "Sree Lakshmi Varaham Bhajeham" (Abhogi). He had a new team yesterday apart from his usual accompaniants of Varadarajan & Neyveli B Venkatesh. His choice of ragas and krithis stood out as usual and rendered a stupendous 'Sama" RTP (pallavi being "Samaganalolane Sadasiva maganae shanmuganey"). Khambhoji came with Muthu Thandavar's composition "aru marundoru tani marundidi ambalattE kaNDEn". It was simply brilliant with the neraval at "konrai tumbai aNinda marundu". The main piece being Dhanyasi, Muthuswami Dikshithar's another masterpiece "paradEvatA bRhat kucAmbA". evvarE rAmayya - gangeyabhushani,evarikai - devamanohari,rama nama payasake - bhimplas,haridasalu vedale - yamuna kalyani were the other renditions with apolomb. Mysore V Srikanth accompanied on violin was outstanding during the Thanam phase of Sama RTP.
http://www.tumblr.com/tagged/saranagatha-vatsale

Saturday, November 24, 2012

Ranjani Gayathri November 2012

Sometimes the accompanists take the concert to the next level outside the Vocalist's performance. It was evident yesterday when K Arun Prakash, who read the situation quickly that it will be a capsule 2 hour concert, wherein he will not have much time to showcase his class in Tani, set the tone of brilliance right from the first krithi with a lovely laya nadham and played excellent nadai's for each of the krithis. The best he reserved for Muthuswami Dikshithar's one of the masterpiece in Nayaki, Sri Ranga Nayakam. He was well supported by N Guru Prasad on Ghatam who was also equally impressive. "Pattamma ennama Paaduvaa" my mom's comment while Ranjani & Gayathri sang this and she shared the relative anecdote of this krithi and Srirangam etc. Nostalgic. This is one advantage of attending concerts with my mother. The other interesting thing being the moment the alapana starts she will spring up the raga name and could guess minimum 3 to 4 probable krithis to follow in that. Yesterday Gayathri did a brief alapana on Shubapantuvarali, mother told me it may be "Ennalu Yoorake" of Swamigal or "Sri Sathyanarayanam Upasmahe". But to her delight they sung Super Star and her favorites GNB's "Ni samanavevaru". H N Bhaskar on Violin was quiet all now and showed his brilliance and got his pound of flesh in Mohanam alapana which was the main piece (Evarura Ninu Vina). Yamuna Kalyani (Hari smaraney mado nirantara), Poornachandrika (Ramachandra pahi), Jhinjhoti Abhang were the other renderings from the duo. They ended the concert with a lovely Sri raga Mangala kriti from Navaratna krithis of Dikshithar (Sri Kamalambige).

This performance is seriously a better one from them comparing the one I heard in January here in Chowdiah and the one during last December season 2011 @ Narada Gana Sabha.

Abhishek Raghuram 22nd December 2012

Charulatha Ramanujam is raising the bar of her performance in each and every concert. If it was her Devagandhari last month during Navarathri concert stood out, yesterday she did held forte and the onslaught from Abhishek to render a brilliant Ananda Bhairavi alapana (Marivera gati). What followed was a soulful rendition of krithi by Abhishek. Started with Kalyani varnam (Vanajakshi). Known for hi
s speed and swara korvai’s he didn’t disappoint with a lovely Kanada krithi (Sri Naradha Naadha) with detailed swaras and Purvi Kalyani ( Paraloga samadname) to follow. The main piece was Todi (Emi jesithe) yesterday and Abhishek did an elaborate alapana showing the nuances of the raga with, some mesmerizing pidis, sangatis etc. This is the 2nd Todi of 2012 the earlier one I heard in January by TMK (Dachu kovalena). Anand on Mridangam showed his class on Tani along with very impressive Guruprasanna on Khanjira. Asaaveri (maapla velasiki ra), Garudhadwani (Ananda sagara dhani ) were the other krithis in this concert.
He went on to render a lovely Annamaiyya’s krithi in Sankarabaranam (Navaneetha Chora namo namo) to end the concert